Posts

சமகாலப் போக்குகளை உள்வாங்கி எழுதியவர் க.நா.சு.

Image
சௌந்தர மகாதேவன், தமிழ்த் துறைத்தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி தமிழ் இலக்கியப் பரப்பில் க.நா.சு. தொடங்கிவைத்த விமர்சன மரபு, புதிதானது, புதிரானது. படைப்பில் அவர் காட்டிய அதே அக்கறையை விமர்சனத்துறையிலும் காட்டினார்.  அவர் முன்வைத்த விமர்சனமுறை குறித்து நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் அவர் தன் நிலைப்பாட்டிலும் தன் கறாரான பார்வையிலும் உறுதியாக இருந்தார்.  நாம் அளவுக்கு அதிகமாய் பழைமையைத் தூக்கிப்பிடிப்பதாய் உணர்ந்தார், உலகில் நடைபெறும் சமகாலப் போக்குகளை ஏன் தமிழ் எழுத்துலகம் கண்டுகொள்ளாமல் இருக்கிறது? என்ற கேள்வியை அவர் விமர்சனங்களில் ஆழமாக முன்வைத்தார்.  விமர்சகராகவும் படைப்பாளராகவும் இருதளங்களில் அவர் இயங்கியதால் ஒன்றின் பாதிப்பை இன்னொன்றில் உணரமுடிந்தது. புதுமைப்பித்தன் கதைகள் அவருக்குப் பிடித்தமானது என்றாலும் எல்லாவ்ற்றையும் அவர் கொண்டாடவில்லை, புதுமைப்பித்தன் கதைகளில் முப்பது கதைகள் சிறப்பான கதைகள் என்பது அவர் கணிப்பு.  வாசகரை நினைத்துக் கொண்டு படைப்பாளிகள் கதைகளை எழுதக்கூடாது என்று இலக்கிய விசாரத்தின் முன்னுரையில் அவர் எழுதியுள்ளார்.

கூடன்குளம் அணுமின் நிலையத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகள்(பாகம்-7)-kathir ...

Image

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தவிருக்கும் தேசியக் கருத்தரங்கம்.. தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.

Image
                                        நண்பர்களுக்குப் பகிரவும் .                                     ............................................... சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தவிருக்கும் தேசியக் கருத்தரங்கம்.. அனைத்துத்துறைப் பேராசிரியர்கள் ஆய்வறிஞர்கள் பங்கேற்றுக் கட்டுரைகள் வழங்கலாம்.. பொருள்: தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்.

நெல்லை புத்தகத் திருவிழா 2018-திருநெல்வேலியில் மக்கள் வாசிப்பு இயக்கம் நடத்திக்கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் 23.9.2018 அன்று வாசிப்பு எனும் வடம் பிடிப்போம் என்ற தலைப்பில் ஆற்றிய உரைத்தொகுப்பு

Image

கீர்த்தனாரஞ்சிதம் : இந்து தமிழ் : சௌந்தர மகாதேவன்

Image

தினமலர் மாணவர் சிகரம் கட்டுரை: சௌந்தர மகாதேவன்

Image

தினத்தந்தி நாலாம் பக்கத்தில் சௌந்தர மகாதேவன் கட்டுரை 25.9.2018

Image